Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனை கொலை

September 18, 2018
in News, Politics, Sports, World
0

அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனையான 22 வயதான சீலியா பார்குயின் ( Celia Barquin) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அமேஸ் பகுதியிலுள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் ஒன்றில் அவரது விளையாட்டு சாதனங்கள் தனித்து விடப்பட்டிருப்பதைக் கண்ட சக விளையாட்டு வீர வீராங்கனைகள் அவரைத் தேடிய போது சீலியா உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சீலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Next Post

காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் கோரிக்கை மனுக்களை கையளிப்பு

Next Post

காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் கோரிக்கை மனுக்களை கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures