Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதிப் பணிப்பாளர் பதவி நீக்கம்

March 17, 2018
in News, Politics, World
0

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதிப் பணிப்பாளராக இருந்த ஆண்ட்ரூ மெக்கபே (Andrew McCabe) கடமையிலிருந்து நீக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர் தனது கடமையிலிருந்து இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறவிருந்த நிலையில், இவரது பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இவரது பணிநீக்க உத்தரவை அமெரிக்க சட்ட மா அதிபர் ஜெஃப் செசன்ஸ் (Jeff Sessions) பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு இருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுடன் ஆண்ட்ரூ மெக்கபே சம்மந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மெக்கபே மறுத்துள்ளார்.

பதவியிலிருந்து ஆண்ட்ரூ மெக்கபே முறைப்படி ஓய்வு பெற்றிருந்தால், ஓய்வூதியச் சலுகைகள் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால், கடமையிலிருந்து அவர் நீக்கப்பட்டதால், ஓய்வூதியச் சலுகைகளை அவர் இழக்க நேரிடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் மூவர் பலி

Next Post

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடம்

Next Post

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures