Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமித் வீரசிங்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்

May 28, 2019
in News, Politics, World
0

மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

எனினும் சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை நளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

காயமடைந்தவர்களுக்கு ஞானசார தேரர் ஆசீர்வாதம்

Next Post

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க வசதி

Next Post

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க வசதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures