Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமித்ஷாவுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை

January 23, 2018
in News, Politics, World
0

சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மும்பை ஐகோர்ட்டில் இன்று(ஜன.,23) விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் சோராபுதீன் ஷேக் அவரது மனைவி ஆகியோர் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் உள்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சி.பி..ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கினை நீதிபதி ஜே.டி. உத்பட் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் , மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Previous Post

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் 22 வழக்குகளுக்கு மூடுவிழா

Next Post

ரஷ்யா-இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ‘செக்’

Next Post

ரஷ்யா-இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு 'செக்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures