Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபேக்ஷா வைத்தியசாலையின் மருந்துப் பிரச்சினை கடந்த அரசாங்கத்தின் பலவீனம்

December 10, 2019
in News, Politics, World
0

அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருந்து மாபியா தொடர்பாக அதன் பணிப்பாளர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் கடந்த அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினதும் சீரற்ற முகாமைத்துவத்தையே எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க் கட்சித் தலைவராக செயற்பட முடியாதுள்ளதாகவும்,  இதனால் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க் கட்சியொன்று இல்லாதுபோகும் நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Previous Post

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post

சுவிஸ் தூதரக கடத்தலுக்கும் ஐ.தே.கட்சிக்கும் தொடர்பு

Next Post

சுவிஸ் தூதரக கடத்தலுக்கும் ஐ.தே.கட்சிக்கும் தொடர்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures