Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

May 27, 2020
in News, Politics, World
0

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து, திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து புதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர் வீடு திரும்பினார்

Next Post

அஞ்சலிக்காக ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!

Next Post

அஞ்சலிக்காக ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures