Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான என்ஜினில் தீ

February 3, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான என்ஜினில் தீ

அபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது.

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிளைட் IX 348 விமானமே இவ்வாறு திரும்பிச் சென்றது.

பேரிங் 737 -800 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர் என எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபுதாயிலிருந்து இந்திய, இலங்கை நேரப்படி காலை 9.59 மணிக்கு இவ்விமானம் புறப்பட்டது. எனினும் 45 நிமிடங்களின் பின் அவ்விமானம் திரும்பி வந்து மீண்டும் தரையிறங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா தேசிய பூங்கா | இவ்வருட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.50 இலட்சத்தை எட்டலாம்!

Next Post

ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி

Next Post
ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures