Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

April 28, 2020
in News, Politics, World
0

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அபாய அறிகுறிகளாவன:-

காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல், உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம்.

தரமான சேவையை வழங்கவும் வைத்தியசாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்துகொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் முற்பதிவுகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

Next Post

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

Next Post

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures