Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்

April 28, 2020
in News, Politics, World
0

கர்ப்பிணிப்பெண்கள் பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிதித்துள்ளார்.

அந்தவகையில் காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits), நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்.

மேலும் தரமான சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் (கிளினிக்) தொடர் மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post

124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை

Next Post

கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டது

Next Post

கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures