Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபாயகரமான நிலைமையில் நாடு – ஞானசார தேரர்!!

June 9, 2019
in News, Politics, World
0

நாடு மிகவும் அபாயகரமான நிலைமையில் உள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதியானது இன ஒற்றுமைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைமையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Previous Post

பெருந்தொகை பணத்துடன் 6 பேர் கைது

Next Post

மீண்டும் முஸ்லிம் தலைவர்கள் பதவியேற்க வேண்டும் – ரணில்

Next Post

மீண்டும் முஸ்லிம் தலைவர்கள் பதவியேற்க வேண்டும் - ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures