Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம்.

November 26, 2017
in News, Politics, World
0

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். காவல் துறை உயரதிகாரிகளும் தீவிரவாதிகளின் இலக்கிற்கு பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Previous Post

மோடியைக் கேள்விகேட்கும் ராகுல்

Next Post

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல கட்டட வேலைப்பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

Next Post

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல கட்டட வேலைப்பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures