Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில் அழைப்பு

August 22, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நாளை  இரவு இடம்பெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விடயத்தில் ஐ.தே.க.விற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இதுவரையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விக்னேஸ்வரன் – ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

Next Post

நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

Next Post

நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures