Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

September 30, 2018
in News, Politics, World
0

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 130 கோடி உயர்ந்து, 40,179 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 40,048 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு 125 கோடி டாலர் அதிகரித்து 37,741 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவே, கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணம்.  தங்கம் கையிருப்பு 3.59 கோடி டாலர் அதிகரித்து 2,041 கோடி டாலராகவும், எஸ்டிஆர் மதிப்பு 26 லட்சம் டாலர் உயர்ந்து 148 கோடி டாலராகவும் உள்ளது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 43 லட்சம் டாலர் அதிகரித்து 248 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Previous Post

பெட்ரோல் விலை உயர்வால் பேட்டரி வாகனங்கள் விற்பனை அமோகம்

Next Post

பேஸ்புக்கில் மீண்டும் 5 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Next Post
பேஸ்புக்கில் மீண்டும் 5 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

பேஸ்புக்கில் மீண்டும் 5 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures