Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிவேக நெடுஞ்சாலையில் லொறி தீப்பற்றியது

June 8, 2018
in News, Politics, World
0

தெற்குக்கான அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, இன்று நண்பகல் 12.10 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.

கடவத்தையிலிருந்து மாத்தறை நோக்கி, ஆடைகளை ஏற்றிச்சென்ற கென்டர் ரக லொறியொன்றே, இவ்வாறு தீப்பற்றியுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவத்தில், லொறியில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், கெலனிகம நுழைவாயில் பொலிஸார், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Previous Post

பகிடி வதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்

Next Post

சைட்டம்’ மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள திருத்தச் சட்டம்

Next Post

சைட்டம்' மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள திருத்தச் சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures