Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிரடி நடவடிக்கையில் மைத்திரி!

January 23, 2018
in News, Politics
0

பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்ட சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டுவரையில் பொதுமக்களின் பணம் பெருமளவில் கொள்ளையிட்டப்பட்டுள்ளது.

அந்த கொள்ளையில் ஈடுபட்ட சகலருக்கும் நிச்சயம் தண்டனை உண்டு.

தாம் அன்று கட்சியில் இருந்து வெளியேறியதற்கும் ஊழல் மோசடிகளே காரணம்.

இந்தநிலையில் தவறிழைத்த அனைவரும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்தினால் மோசடியில் ஈடுப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

எட்டாவது நாளாக தொடரும் சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம்!!

Next Post

பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Next Post

பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures