Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம்

March 13, 2018
in News, Politics, Uncategorized, World
0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறத்தி அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் 7-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.அதுபோல, ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் முழுவதும் போராட்ட கோஷங்களாக காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் முழக்கம் எழுப்பினர்.

இதனால் மக்களவை 12 மணி வரையிலும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

Previous Post

காலவரையறை இன்றி மூடப்படும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

Next Post

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை

Next Post

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures