Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிபர் ஒழுக்காக செயற்படாவிட்டால் பிள்ளைகளையே பாதிக்கும் – இமெல்டா சுகுமார்

April 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிபர் ஒழுக்காக செயற்படாவிட்டால் பிள்ளைகளையே பாதிக்கும் – இமெல்டா சுகுமார்

அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அது பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிபரையும் ஆசிரியர்களையும் தெய்வமாக மதிக்கும் ஒரு சூழலே பிள்ளைகளின் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கடந்த காலத்தில் தன்னைப் போன்ற பலரது உயர்வுக்கு ஆசிரியர்களே காரணம் என்றும் கூறினார்.

இதேவேளை அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் அது பிள்ளைகளை பாதித்து அழித்துவிடும் என்றும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

அத்துடன் தற்போது சட்டவிரோதமான போதைப் பொருள் பாவனை பாடசாலைக்குள் ஏற்பட்டுள்ளமையை பாடசாலை நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதனால் ஆண் பிள்ளைகள் மாத்திரமின்றி பெண் பிள்ளைகளுக்கும் பாதிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதனை தடுக்க முடியாத அளவில் வினைதிறனற்ற நிலையில் பாடசாலை நிர்வாகம் காணப்படுமாயின் அதனை அனுமதிக்க முடியாது என்றும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! சதொசவின் அறிவிப்பு

Next Post

பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா ‘யாத்திசை’?

Next Post
பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா ‘யாத்திசை’?

பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா 'யாத்திசை'?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures