Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிபரை நியமிக்கக் கோரிஆர்ப்பாட்டம்!!

September 28, 2018
in News, Politics, World
0

வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒருவருடமாக குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமையினால், கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பெற்றோர் தெரிவித்தனர்.

”மாகாணம் என்னசெய்யிறது, வலயம் என்னசெய்யிறது,கிராமபுற பாடசாலைகளுக்கு கல்வி இல்லையா, ஒரு வருடமாக நேர்முகத் தேர்வு நடைபெறுகிறதா, எமது பாடசாலைக்கு அதிபரை நியமி, மாணவர்களின் கல்வியை பாதிப்படையச்செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டகல்வி அதிகாரியிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.

Previous Post

வயோதிபப் பெண்ணின் உயிரை காவு வாங்கிய பிட்டு

Next Post

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Next Post
யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures