Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அணித்தலைவரான ஆரோன் பிஞ்ச்: அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்

February 1, 2017
in News, Sports
0
அணித்தலைவரான ஆரோன் பிஞ்ச்: அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்

அணித்தலைவரான ஆரோன் பிஞ்ச்: அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இதன் முதல் போட்டி பெப்ரவரி 17ம் திகதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.

அதே சமயம் அவுஸ்திரேலியா அணி இந்தியா வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் புனேயில் 21ம் திகதி தொடங்குகிறது.

இதனால் இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட அணிதான் இலங்கைக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த காரணத்தால் தற்போது அந்த அணியை தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் வழிநடத்துவார் என்று அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது.

தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் “அமெரிக்க சூறாவளி” செரீனா

Next Post

சச்சினுக்கு ஆட்டநுணுக்கம் கற்றுக் கொடுத்த தமிழன்: யார் தெரியுமா அவர்?

Next Post
சச்சினுக்கு ஆட்டநுணுக்கம் கற்றுக் கொடுத்த தமிழன்: யார் தெரியுமா அவர்?

சச்சினுக்கு ஆட்டநுணுக்கம் கற்றுக் கொடுத்த தமிழன்: யார் தெரியுமா அவர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures