Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமனம்

March 25, 2017
in News, Sports
0
அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமனம்

அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமனம்

தியோதர் கிண்ண தொடருக்கான இந்தியா புளூ அணி அணித்தலைவராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியா புளூ அணித்தலைவராக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா புளூ அணி, இந்தியா ரெட் அணி மற்றும் விஜய் ஹசாரே கிண்ணத்தை கைப்பற்றிய தமிழ்நாடு அணி மோதும் தியோதர் கிண்ண தொடர் திர்வரும் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

இதில், மகாராஷ்டிராவை சேர்ந்த Ruturaj Gaikwad இந்தியா புளூ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம், ஐதராபாத்தை சேர்ந்த CV Milind மற்றும் Sreevats Goswami ஆகியோர் இந்தியா ரெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Previous Post

மாறுபட்ட தோற்றத்தில் தங்கர்பச்சான்!

Next Post

வாழ்வா சாவா போட்டியில் நான்கு நாடுகள்: தோற்றால் நழுவும் வாய்ப்பு…!

Next Post
வாழ்வா சாவா போட்டியில் நான்கு நாடுகள்: தோற்றால் நழுவும் வாய்ப்பு…!

வாழ்வா சாவா போட்டியில் நான்கு நாடுகள்: தோற்றால் நழுவும் வாய்ப்பு...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures