Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த 6 மாதத்துக்குள் சதொசவில் “ஒன்லைன்” மூலம் பொருட்கள்

July 11, 2018
in News, Politics, World
0

நாடு முழுவதும் 398 சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும், இவற்றினூடாக அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்குள் “ஒன்லைன்” முறையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான பாரிய சில்லறை வர்த்தக நிறுவனமான சதொசவின் ஊடாக 31 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருமானம் கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 16 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 2019 ஆகும் போது நவீன வசதிகளின் பயன்பாட்டுடன் இதன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Previous Post

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது – கோட்டாபய விளக்கம்

Next Post

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

Next Post

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures