Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையில் – அரசசேவை முகாமைத்துவ அதிகாரிகள்

August 19, 2018
in News, Politics, World
0

தமது சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அரசசேவை முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் யூ. பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தமது சங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தெளிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டபோதும், தற்போதுவரை தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இந்த நிலையில், தமது சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால், நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக காரியாலயங்களின் பணிகள் முடங்குவதற்கு இடமுள்ளதாகவும் அரசசேவை முகாவைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ஆட்பதிவுத் திணைக்களம், வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் ஆகியவற்றிலும் தமது பணியாளர்கள் பெருமளவில் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில், குறித்த அனைத்து நிறுவனங்களின் பணிகளிகலிருந்து விலகினால், நாட்டில் பாரிய அசௌகரிய நிலைமை ஏற்படும் என்றும் யூ. பலிஹவடன தெரிவித்துள்ளார்.

Previous Post

கொலம்பியா மக்களுக்கு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Next Post

மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்- மாவை

Next Post

மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்- மாவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures