Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மஹிந்த அணி தயார் !!

December 14, 2018
in News, Politics, World
0

இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முடிவை எடுத்தது.

இந்நிலையில் குறித்த முடிவை தங்கள் எடுத்துள்ளதாக பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில் நாடாளுமன்ற அமர்வில், அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்தும் செயற்பட முடியும் என அவர் கூறினார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் புதிதாக அங்கத்துவத்தை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Previous Post

இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளதா இலங்கை ??

Next Post

சிறிசேன – மஹிந்த தலைமையிலான கூட்டம் ஆரம்பம்

Next Post

சிறிசேன – மஹிந்த தலைமையிலான கூட்டம் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures