Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த கூட்டத்தில் 16 பேரும் பங்கேற்க தீர்மானம்

June 22, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இரு தரப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

Previous Post

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை

Next Post

கோட்டாபயவுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

Next Post
கோட்டாபயவுக்கு  மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

கோட்டாபயவுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures