Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி

July 14, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு ‪ திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கடமையாற்றவுள்ள அஞ்சல் வாக்கு மேற்பார்வை உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு இதுவென மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இவ்விசேட பயிற்சி வகுப்பில், அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு முறைபேணி தேர்தல் சட்டவிதிகளுக்கமைவாக வாக்குப் பதிவு செய்வற்குத் தேவையான அறிவுரைகள் ஆலோசனைகள் வழிகாட்டல்கள் என்பன வழங்கப்பட்டன.

மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஆர். சசீலனால் அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Previous Post

சஹ்ரானுடன் தொடர்பை பேணிய 6 பேருக்கு கல்முனை நீதிமன்றின் உத்தரவு!

Next Post

கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி மருத்துவமனை 8 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Next Post

கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி மருத்துவமனை 8 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures