Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

October 23, 2018
in News, Politics, World
0

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எட்டுப் பேரும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரி.பீ. அபேநாயக்க, மஹேஷ், திஸ்ஸ ரோஸா மற்றும் சாகர ஆகியோரும் இவர்களில் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை சேவையில் ஈடுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைச்சாலையின் கூரையில் ஏறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வட மாகாண சபையின் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் ஆளுநர் வசம்

Next Post

கோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் கைது

Next Post

கோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures