Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அக்கரைப்பற்றில் இளைஞர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம்

November 27, 2018
in News, Politics, World
0
அக்கரைப்பற்றில் இளைஞர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம்

அக்கரைப்பற்று பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (26) இரவு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, தலைக்கவசமின்றி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளை பிறப்பித்த போதிலும், அதனை மீறிப் பயணிப்பதற்கு ஓட்டுனர் முயற்சித்ததாகவும் இதன்போது பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 23 மற்றும்18 வயதுடைய அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous Post

கிழக்குப் பல்கலையில்- மாவீரர் நாள் நிகழ்வுகள்!!

Next Post

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்

Next Post

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures