Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் சூறாவளி

April 28, 2019
in News, Politics, World
0

வவுனியா பறன்நட்டகல் பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் 10 இற்கும் அதிகமான வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

வீடொன்றின் கூரை சுமார் 100 மீற்றர் வரையில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில் தற்காலிக வீடுகள் முற்றாக சேதமைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 10 தற்காலிக வீடுகளும் 4 நிரந்தர வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை சேத விபரங்கள் தொடர்பாக கிராம சேவகர் தகவல்களை பதிவு செய்துள்ள நிலையில் வீடுகள் பாதிப்படைந்தவர்களை தங்க வைப்பதற்கு கிராத்தவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கிளிநொச்சில் வீசப்பட்ட குண்டு இராணுவத்தினரால் வெடிக்கவைப்பு

Next Post

ஹிந்தி சூப்பர் டீலக்ஸ்… உண்மையா? வதந்தியா?

Next Post

ஹிந்தி சூப்பர் டீலக்ஸ்... உண்மையா? வதந்தியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures