Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

October 7, 2017
in News, Politics
0
திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனினால் ஒதுக்கப்பட்ட 2 இலட்சம் ரூபாவில் அத் தூபியினை புணரமைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்.மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபி அமைக்கப்பட்டிருந்தது. குறித்த தூபியானது பின்னர் உடைக்கப்பட்டு, தற்போது அத்தூபியின் அடிப்பாகம் மட்டுமே காணப்படுகின்றது.

இத் தூபியினை புணரமைத்து பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 2 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியிருந்தார். இப் பணத்தினைக் கொண்டு தூபியினை புணரமைப்பதில் தடைகள் இருப்பதாக காரணம் காட்டி, மாநகர சபையினர் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்ட போது, குறித்த தூபி அமைந்துள்ள காணி நல்லூர் ஆலயத்திற்குச் சொந்தமானதால் அதனை புணரமைப்பதில் சிக்கல் நிலவி வருகின்றது என்று மாநாகர நபை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நல்லூர் ஆலய நிர்வாகத்திடம் ஒப்புதன் பெற்ற பின்னர் தூபியின் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி அவ்வொப்புதலை பெற்றுத்தருவதாக நான் அக் கூட்டத்தில் உறுதியளித்திருந்தேன்.

இது தொடர்பில் நல்லூர் ஆலய நிர்வாகத்தினருடன் பேசிய பின்னர், திலீபனின் நினைவு தூபி புணரமைத்து பாதுகாக்கப்படுவதில் காணி தொடர்பான எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிவித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளேன்.

இருப்பினும் தூபி அமைப்பது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கிய நிதி இவ்வருடத்தில் செலவிடப்பட வேண்டும். எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் திலீபனின் நினைவு தூபியினை புணரமைத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை மாநாகர சபையினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

குறித்த தூபியானது இக்கட்டான காலப்பகுதியில் மாநாகர சவையினால் அமைக்கப்பட்டது. எனவே அதனை மீண்டும் புணரமைத்து பாதுகாப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை. எனவே இப் புணரமைப்பு நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Previous Post

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

Next Post

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

Next Post
பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures