Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க

April 25, 2019
in News, Politics, World
0

நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு  அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

இன்று நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க பிரதான காரணம் இந்த அரசாங்கம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பலரை சிறைப்படுத்தியுள்ளமை என்பது தெளிவுபடுத்தத் தேவையில்லாத ஒன்றாகும்.

மாவனல்லையில் சிலை உடைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் தலையீட்டினால் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும் எனவும் அச்சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கை

Next Post

அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன?

Next Post

அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures