Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

July 12, 2016
in News
0
சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கை அடங்கிய மனுவை அவர், சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் கையளித்துள்ளார். சாந்தன் தற்போது வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவானது, மத்திய மற்றும் மாநில உள்துறை செயலாளர்களுக்கு வேலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கோரிக்கை அடங்கிய மனுவானது இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இராணுவத்தினர் வடக்கை விட்டு வெளியேறும் போது விகாரைகளையும் கொண்டு செல்வார்களா?

Next Post

சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி

Next Post

சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures