ஜம்மு – காஷ்மீரில் இரத்த தான முகாம்

ஜி.ஆர். பீ மெமோரியல் அமைப்புடன் இணைந்து இரத்த மாற்றம் மற்றும் நோய் தடுப்பு இரத்தவியல் தினைக்களம் ஜம்மு - காஷ்மீரில் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது....

Read more

கொரோனா தொற்று பரவலை தடுக்க வீட்டில் செய்ய மறக்கக்கூடாதவை

அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம். இன்றைய...

Read more

தடுப்பூசிகளால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதில் தடுப்பூசிகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. அமெரிக்காவில் உள்ள ராக்கெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு...

Read more

சுத்தமான வாழ்வே சுகமான வாழ்வு என்பது உணர்வோம்!

சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு...

Read more

இரண்டு வகையான மாதவிடாய் கால வலிகள்

பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது....

Read more

கொரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்படுவது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.   கொரோனாத் தொற்றின் 3 ஆவது அலை...

Read more

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்தாகும் உணவுகள்

கொரோனா வைரஸுக்கு "இதுதான் மருந்து" என்று எந்த மருந்துகளும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் உணவையே மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த...

Read more

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு மருந்து தட்டுப்பாடு

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. இதை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்துக்கு கடும்...

Read more

இந்தியாவில் கொரோனாவை கண்டறியும் புதிய பரிசோதனை

கொரோனாத்  தொற்று பாதிப்பை கண்டறிவதற்கு இந்திய விஞ்ஞானிகள் புதிய பரிசோதனை முறையை கண்டறிந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் அமையப்பெற்றிருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி...

Read more

அதிகம் உப்பு கலந்த உணவை உண்பவர்களா நீங்கள்?

தற்போதைய காலக்கட்டத்தில் பல உணவு வகைகளிலும் உப்பு அதிகமாக சேர்க்கப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மேலும் ன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலில்...

Read more
Page 32 of 34 1 31 32 33 34
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News