டெல்டா பிளஸ் கொரோனாத் தொற்றிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்குமா ?

கொரோனா வைரஸில் டெல்டா வகை வைரஸ், டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாலும், அவை மேலும் உருமாற்றம் பெற்று  மூன்றாவது அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என...

Read more

கருச்சிதைவிற்கு பிறகு கவனத்தில் கொள்ள வேண்டியவை

கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...

Read more

ஐந்திற்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கொரோனாவா?

கொரோனா அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ராயல் சொசைட்டி ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ்...

Read more

தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பாதிப்புக்கு இதுதான் காரணம்- ஆய்வில் தகவல்

தடுப்பூசி செலுத்தியும், கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களை அடிப்படையாக வைத்து, இந்தியாவில் மிகப்பெரிய ஆய்வு ஒன்றை ஐ.சி.எம்.ஆர். என்கிற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தி உள்ளது. தடுப்பூசி...

Read more

நுரையீரல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி

நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என மூச்சுப் பிடிப்பு பயிற்சியை செய்யலாம். மூச்சைப் பிடிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டாம் என்பதை நினைவில்...

Read more

கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல நாடுகளில் தளர்த்தப்பட்டிருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம்...

Read more

ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது- ஆய்வுத்தகவல்

அர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்...

Read more

கொரோனா தோன்றியதை கண்டறிய 2 ஆண்டுகள் ஆகிவிடும்- ரஷிய விஞ்ஞானி தகவல்

கொரோனா தோன்றியதை குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றது. கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019-ம்...

Read more

2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை...

Read more

டெல்டா கொரோனாவை விட ஆபத்தான லாம்டா கொரோனா வைரஸ்

புதிதாக கண்டறியப்பட்டுள்ள லாம்டா என்ற வகையினை சேர்ந்த கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகையை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத் தன்மை கொண்டது என  மருத்துவ...

Read more
Page 27 of 34 1 26 27 28 34
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News