BREAKING News

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்மபொருள்!

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின்...

Read more

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச...

Read more

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது

கணவரை கொன்று, பிணத்துடன் 2 நாள் தங்கியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: டில்லியின் கபாஷேரா பகுதியை சேர்ந்த 32 வயது...

Read more

இலங்கை சிறையில் இருந்து 77 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லைதாண்டி மீன்பிடித்த வழக்கு உட்பட பல்வேறு வழக்கு காரணமாக தமிழக மீனவர்கள் சுமார் 90-க்கும்...

Read more

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணி!

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின்...

Read more

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது

கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த...

Read more

பண்டாரவெலவில் 150 குடும்பங்கள் இரவோடிரவாக இடம்பெயர்வு

பண்டாரவெல அல்லே திக்அராவ பிரதேசத்திலுள்ள 150 குடும்பங்கள் நேற்றிரவு (27) திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று அப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனாலேயே இவர்கள்...

Read more

மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

தூரியன் பழத்தை பதுகாக்க போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியான சம்பவமொன்று கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. இதில் கினிகத்தேன...

Read more

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று(13) கைது செய்துள்ளனர். குறித்த இந்த ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு...

Read more

கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள்

பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள் காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். நேற்று அந்த பாடசாலையின் ஆசிரியர்களால்...

Read more
Page 11 of 13 1 10 11 12 13
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News