Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

BiggBoss நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுவரை நடந்த விஷயங்களை நீ கூறவேண்டும்- பிரபல நடிகரிடம் கூறிய ஓவியா

August 2, 2017
in Cinema
0
BiggBoss நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுவரை நடந்த விஷயங்களை நீ கூறவேண்டும்- பிரபல நடிகரிடம் கூறிய ஓவியா

சிகை என்ற படம் மூலம்  தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வருகிறார் நடிகர் கதீர். இவர் இப்படத்திற்காக பல இடங்களில் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சி பற்றி அவர் பேசும்போது, நிகழ்ச்சி முடிந்து நான் வெளியில் வந்த பிறகு இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று ஓவியா தன்னிடம் கூறியுள்ளார் என்றார்.

மேலும் அவர், வெளியில் இருக்கும் ஓவியாவும் நிகழ்ச்சியில் இருப்பவரும் ஒன்றுதான். அவர் அழுததையே நான் BiggBoss நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். கண்டிப்பாக BiggBoss டைட்டிலை ஓவியா வெல்வார் என்றார்.

Previous Post

காதல் விவகாரத்தில் ஓவியாவை கதற விட்ட ஆரவ் : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரைசா!

Next Post

சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம்

Next Post
சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம்

சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures