Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆர்யா – ராஷியை வைத்து ‛அரண்மனை 3′

January 21, 2020
in Cinema
0

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த படம் அரண்மனை. சுந்தர்.சி, வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, லட்சுமி ராய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார் சுந்தர் சி. திரிஷா, சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் ஹிட் தான்.

இந்நிலையில் சுந்தர்.சி மீண்டும் அரண்மனை கதையை கையில் எடுத்திருக்கிறார். இம்முறை ஆர்யா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். சுந்தர்.சி, விவேக், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்ட்ரியாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்புச் சபைக் கூட்டம் நாளை மறுதினம்

Next Post

தள்ளிப்போன அனுஷ்கா படம்

Next Post

தள்ளிப்போன அனுஷ்கா படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures