Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கரைசேர்க்குமா ‘டகால்டி!’

January 17, 2020
in Cinema
0

தனக்குப் பின் ஹீரோவான நடிகர்கள் எல்லாம், முன் வரிசைக்கு வந்து விட்ட நிலையில், முதல்வரிசை நடிகர் என்ற அடையாளத்தை எட்டிப் பிடிப்பதற்காக, நீண்டநாட்களாகவே கடுமையாக போராடி வருகிறார் சந்தானம்.

இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் எல்லாம், ஓரளவுக்கு பேசப்பட்டாலும், அவர் காமெடியனாக கலக்கிய படங்களின் அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், யோகிபாபு உள்ளிட்ட காமெடி நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கியுள்ளார் சந்தானம். அவருக்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார்.

Previous Post

மொழிகளால் கலையை பிரிக்க முடியாது!

Next Post

வளம் சேர்க்குமா புத்தாண்டு?

Next Post

வளம் சேர்க்குமா புத்தாண்டு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures