Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகை மீது அடிதடி புகார்!

December 30, 2019
in Cinema
0

தன்னை, நடிகை சஞ்சனா கல்ராணி தாக்கியதாக படத்தயாரிப்பாளர் வந்தனா ஜெயின், பெங்களூரு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதில், ‘பார்ட்டி ஒன்றில் நானும், சஞ்சனாவும் பங்கேற்று பீர் குடித்தோம். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், சஞ்சனா என்னை கடுமையாக தாக்கினார்’ என, குறிப்பிட்டிருந்தார்.இதற்கு, ‘வாக்குவாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் யாரையும் தாக்கவில்லை’ என, சஞ்சனா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Previous Post

அமலாபாலின் ‘பொய்யாட்டம்

Next Post

கமலால் சினிமாவுக்கு வந்த ஹீரோ!

Next Post

கமலால் சினிமாவுக்கு வந்த ஹீரோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures