Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இருட்டு அறையின் 2ம் பாகம் தயாராகிறது

December 14, 2019
in Cinema
0

கடந்த ஆண்டு வெளியான அடல்ட் காமெடி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. விமர்சகர்கள் படத்தை கடுமையாக திட்டினாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி உள்பட பலர் நடித்திருந்நதார்கள். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஏற்கெனவே ஹரஹரமகாதேவகி என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கினார். அதுவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்றாவதாக ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

இதனால் மீண்டும் அடல்ட் காமெடி படத்துக்கே திரும்புகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் சாம்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Previous Post

படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆட்டம் –  நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்!

Next Post

2019ல் ஓவியா – இமேஜைக் கெடுத்த ஒரே படம்

Next Post

2019ல் ஓவியா - இமேஜைக் கெடுத்த ஒரே படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures