Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

4 ஆண்டு இழுபறிக்கு பின் நண்பன் இயக்கத்தில் திலீப்

December 7, 2019
in Cinema
0

மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான இவர், அவரது கஷ்ட, நஷ்டங்களில் எல்லாம் உடனிருந்து பங்கெடுத்து வருபவர்.

கடந்த 2015ல் பிருத்விராஜ், ஜெயசூர்யா நடிப்பில் வெளியான ‘அமர் அக்பர் ஆண்டனி’ படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இரண்டாவது படத்திலோ கதாசிரியாக தன்னுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு உன்னி கிருஷ்ணனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன் என்கிற படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து அதையும் ஹிட்டாக்கினார் நாதிர்ஷா..

அதேசமயம் திலீப்பை வைத்து அவர் படம் இயக்க உள்ளார் என்கிற செய்தி கடந்த நன்கு ஆண்டுகளாக அடிபட்டு வந்தது.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, அதை உறுதிப்படுத்திய நாதிர்ஷாவும், திலீப்பும், ‘கேசு ஈ வீட்டிண்டே நாதன்’ என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்கள்.. ஆனாலும் நான்கு வருட இழுபறிக்குப்பின் இப்போது தான் ஒருவழியாக கொச்சியில் இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜையே நடந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

Previous Post

பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்!

Next Post

ஆபாசக் காட்சியில் நடித்தேன்: ராதிகா

Next Post

ஆபாசக் காட்சியில் நடித்தேன்: ராதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures