Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‛பிகில்’ கதை திருட்டு வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

October 15, 2019
in Cinema
0

விஜய்யின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படம், கதை திருட்டில் சிக்கி உள்ளது. இப்படத்தின் கதை என்னுடையது என இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கும் என்பதால் ஐகோர்ட்டை நாடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் செல்வா. இந்த வழக்கு இன்று(அக்.,15) விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ, படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., ஆகியோர் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு நாளைக்கு(அக்.,16) ஒத்தி வைக்கப்பட்டது.

Previous Post

ஜெயம் ரவி படத்தில் ராப் பாடகர்

Next Post

டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்

Next Post

டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures