Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாராவை நிராகரித்த இயக்குனர்

September 28, 2019
in Cinema
0

ஒரு கல்லுாரியின் கதை, மாத்தி யோசி, அழகன் – அழகி உள்ளிட்ட படங்களை இயக்கி, பரவலான வரவேற்பை பெற்றவர், நந்தா பெரியசாமி. போராடி வெற்றி பெற்ற, ஒரு பெண்ணின் உண்மைக் கதையை படமாக்க நினைத்து, நயன்தாராவை அணுகினார். அவருக்கும் கதை பிடித்துப் போகவே, நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால், மாதக்கணக்கில் நந்தா பெரியசாமி காத்திருந்தது தான் மிச்சம். தற்போது, அதே கதையை, பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆர்காஷ் கருணா தயாரிப்பில், டாப்சியை வைத்து உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார், நந்தா பெரியசாமி.

இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட நயன்தாரா, படம் குறித்து பேச அழைத்தார். நந்தா பெரியசாமியோ, டாப்சியை வைத்து, படம் எடுக்க இருப்பதை கூறி, அவர் அழைப்பை நிராகரித்து விட்டார்.

Previous Post

தனுஷ் விதித்த நிபந்தனை

Next Post

மீண்டும் இயக்குனரான நகைச்சுவை நடிகர்

Next Post

மீண்டும் இயக்குனரான நகைச்சுவை நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures