Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நாடோடிகள்-2வை எதிர்பார்க்கும் பரணி

September 22, 2019
in Cinema
0

சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்தவர் பரணி. அந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தபோதும் அதன்பிறகு நடித்த படங்கள் வெற்றியை கொடுக்க வில்லை. இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தற்போது நாடோடிகள்-2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில், பத்து வருடங்களுக்குப்பிறகு நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித் துள்ள பரணி, இந்த படம் தன்னை மீண்டும் சினிமாவில் பேசப்படும் நடிகராகும் என்று எதிர்பார்க்கிறார். இந்நிலையில், அக்டோபர் 10-ந்தேதி திரைக்கு வரும் நாடோடிகள்-2 படம் வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தா¢சனம் செய்து விட்டு திரும்பியுள்ளார் பரணி. சசிகுமார் நாயனாக நடித்தள்ள இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பரணி இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார்.

Previous Post

நஷ்டத்தில் இயங்கும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்!!

Next Post

ராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர்

Next Post

ராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures