Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

நான் பாக்கியசாலி: சுஜா வருணி நெகிழ்ச்சி

August 24, 2019
in Cinema
0

நடிகை சுஜா வருணிக்கு கடந்த 21ல் ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை கணவர் சிவக்குமார் வெளியிட்டார். என் மகன் சிம்பா வருகை எனவும் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை சுஜா வருணி, கணவர், பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழி, குழந்தையுடன் தானும் இருக்கும் படத்தை வெளியிட்டு, மருத்துவர் கனிமொழியை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ‛‛உண்மையிலேயே நானும், எனது குழந்தையும் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். அதனால்தான், எனக்கு மருத்துவர் கனிமொழி பிரசவம் பார்த்திருக்கிறார். அவரது கையாலேயே, இந்த உலகிற்குள் வந்திருக்கும் என் குழந்தை, இந்த உலகத்தைப் பார்ப்பது கனிமொழியால்தான். அவருக்கு எங்கள் நன்றி. என்னை மருத்துவராக மட்டுமல்லாமல், ஒரு தாயாகவும் பார்த்துக் கொண்ட கனிமொழிக்கு என்னுடைய நன்றி. நிஜமாலுமே நான் ஒரு பாக்கியசாலிதான்” என பதிவிட்டுள்ளார்.

Previous Post

தீபாவளிக்கு மோதும் நட்சத்திர நடிகர்கள்!

Next Post

குற்றாலீஸ்வரனை சந்தித்த அஜித்

Next Post

குற்றாலீஸ்வரனை சந்தித்த அஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures