Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காப்பான் கதையை சொன்ன கே.வி.ஆனந்த்

August 19, 2019
in Cinema
0

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் பிரதமரின் பாதுகாவலராக நடிக்கிறார் சூர்யா.

இந்த படத்தின் கதை உருவானது பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில், பாதுகாவலர்கள் பற்றிய நிறைய கதைகளை படிப்பேன். அப்படி ஒரு கதையை படித்துக் கொண்டிருந்த போது தான் ஏன் பாதுகாவலர்களைப் பற்றியே ஒரு கதை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதன் பிறகு தான் பிரதமரை படுகொலை செய்ய சிலர் சதி திட்டம் தீட்ட, அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அந்த சதியை முறியடித்து எப்படி பிரதமரை பாதுகாக்கிறார் என்று ஒரு கதையை உருவாக்கினோம்.

இந்த கதையில் பிரதமராக மோகன்லாலும், அவரை பாதுகாக்கும் காவலராக சூர்யாவும் மிகச்சிறப்பாக போட்டிபோட்டு நடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.

Previous Post

தீபாவளிக்கு முன்பே விஜய்யின் பிகில் ரிலீஸ்

Next Post

அக்ஷய்குமாரின் பெரும் ஓபனிங் படமாக அமைந்த மிஷன் மங்கள்

Next Post

அக்ஷய்குமாரின் பெரும் ஓபனிங் படமாக அமைந்த மிஷன் மங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures