Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வேதாளத்துக்குக் கை கொடுத்த கார்த்திக் சுப்பாராஜ்

July 23, 2019
in Cinema
0

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படத்தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’, ‘மேயாத மான்’, மெர்க்குரி’ திரைப்படங்களைத் தயாரித்தது. சில குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார்.

இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியின் பாத்திரத்தை மையப்படுத்திய கதை அம்சம் கொண்டவை. இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை ஈஸ்வர் என்ற அறிமுக இயக்குனர் இயக்க நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்ற புதுமுக இயக்குநர் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

அஸ்வின் காகமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க, ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஏற்கெனவே இயக்கி பாதியோடு நின்றுபோன ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தைத்தான் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் அண்டர்டேக் பண்ணி படத்தை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous Post

ஆடை – பார்த்திபன் பதிவு சரியா ?

Next Post

ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு குவியும் பட வாய்ப்புகள்

Next Post

ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு குவியும் பட வாய்ப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures