Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

கண்ணீர் விட்ட தீபிகா!

March 1, 2019
in Cinema
0

‘ஆசிட்’ வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, சபாக் என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இதில், லட்சுமியாக, தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தை, மேக்னா குல்சார் இயக்குகிறார்.

ஆரம்பத்தில் இந்த படத்துக்கான கதையை கூறுவதற்காக, தீபிகாவின் வீட்டுக்கு வந்த மேக்னா, அரை மணி நேரத்துக்கு மேலாக, கதைச் சுருக்கத்தை உணர்ச்சி பெருக்குடன் விளக்கியுள்ளார். மேக்னா, கதையை கூறி முடித்ததும், தீபிகாவின் கண்களில், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாம்.

‘கதையை கேட்டதும், என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான், அழுது விட்டேன். கண்டிப்பாக இந்த படம், தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறார், தீபிகா.

Previous Post

மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது

Next Post

பெண்களின் ஆடை விஷயத்தில் மற்றவர்கள் தலையிட கூடாது: ஓவியா

Next Post

பெண்களின் ஆடை விஷயத்தில் மற்றவர்கள் தலையிட கூடாது: ஓவியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures