Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி

February 23, 2019
in Cinema
0

கற்றது தமிழ் படத்தின் மூலம், தமிழ் படங்களில் ரீ என்ட்ரி ஆனவர் அஞ்சலி. அந்த படத்தின் கேரக்டர் ஆனந்தியாகவே கொண்டாடப்பட்டவர். தொடர்ந்து, அங்காடி தெரு, தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். யதார்த்தமான கேரக்டர்களில் நடித்து, தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது, ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போவதாகவும், திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் செய்தி பரவி இருக்கிறது.

இது குறித்தெல்லாம், சமீபத்தில் நிருபர்கள் அவரிடமே கேட்டுள்ளனர். உடனே கோபப்பட்டு கொந்தளித்த அஞ்சலி, திருமணம் செய்து கொண்டு போய் ரிடையர் ஆன நடிகைகளெல்லாம் மீண்டும் நடிக்க வரும்போது, நான் ஏன் நடிக்காமல் வீட்டில் முடங்க வேண்டும். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை; அப்படியே, திருமணம் உடனடியாக நடந்தாலும், நான் தொடர்ந்து நடிப்பேன். ஒரு நாளும் எங்கும் நான் முடங்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Previous Post

91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது

Next Post

ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

Next Post

ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures