Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பார்வதியை தேடிச்சென்று வாய்ப்பு வழங்கிய இயக்குனர்

January 17, 2019
in Cinema
0

திறமையான நடிகை தான் என்றாலும் நடிகை பார்வதி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். தற்போது ‘உயரே’ என்கிற படத்தை முடித்துவிட்ட பார்வதியின் கைவசம், ‘வைரஸ்’ என்கிற படம் மட்டுமே உள்ளது.. ஒரு காலத்தில் செலக்டிவாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்துவந்த இவரை, தற்போது மலையாள திரையுலகமே செலக்டிவாக ஒதுக்கி வைத்துள்ளது என்றுகூட சொல்லலாம்..

கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் பார்வதி மேற்கொண்ட மோதல் போக்கு தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சிவா, தான் இயக்கவுள்ள புதிய படத்திற்கு பார்வதி தான் பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரைத் தேடிச்சென்று தனது அடுத்த படத்தின் கதாநாயகி வாய்ப்பு வழங்கியுள்ளார். இவரைப் போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை தனது சினிமா வண்டி சீராக ஓடிக்கொண்டிருக்கும் என தைரியமாக இருக்கிறாராம் பார்வதி.

Previous Post

மோகன்லால் பற்றிய சஸ்பென்ஸை உடைத்த அனு சித்தாரா

Next Post

மலையாள இயக்குனர் மறைவுக்கு மனிஷா கொய்ராலா இரங்கல்

Next Post

மலையாள இயக்குனர் மறைவுக்கு மனிஷா கொய்ராலா இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures