Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரே மாதத்தில் 2 படங்கள் : சந்தோஷத்தில் சாரா அலிகான்

December 4, 2018
in Cinema
0

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் களம் இறங்குவது அதிகம் என்றால் பாலிவுட்டில் அப்படியே உல்டாவாக வாரிசு நடிகைகள் தான் அதிக அளவில் களம் இறக்கப்படுகின்றனர். அதில் லேட்டஸ்ட் வரவு தான் சாரா அலிகான். நட்சத்திர தம்பதியான சயிப் அலிகான், அம்ரிதா ஆகியோரின் மகள். இவர் நடித்துள்ள முதல் படமான ‘கேதார்நாத்’ வரும் டிச-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அதையடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ள ‘சிம்பா’ படம் வரும் டிச-28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஒரே மாதத்தில் தனது இரண்டு படங்கள் வெளியாகவுள்ள இந்த இரட்டிப்பு சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு ‘காபி டே’ என்கிற பெயரில் விருந்துகொடுக்க தனது கைப்பட கடிதம் எழுதி அழைப்பு அனுப்பியுள்ளார் சாரா அலிகான்.

Previous Post

ஆறு வருடம் கழித்து நடிக்க வந்த உயிர் நடிகை

Next Post

பிரியங்கா சோப்ரா திருமணத்தில் துன்புறுத்தப்பட்ட விலங்குகள்

Next Post

பிரியங்கா சோப்ரா திருமணத்தில் துன்புறுத்தப்பட்ட விலங்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures